ரயில் நிலையத்தின் அருகில் நின்றிருந்தவரை ஒருவர் கேட்டார்….
“ஹவுரா எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்குப் புறப்படும்?”
“10.30 மணி”
“பெங்களூர் மெயில்?”
“11.25”
“தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?”
“1.15”
“சதாப்தி எக்ஸ்பிரஸ்?”
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு,
“3.00 மணிக்கு” என்றார்.
“பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?”
பொறுமையிழந்த அவர்,
“நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும்?” என்று கேட்டார்.
ராகுல் பாபா சொன்னார்,
“நான் எந்த ஊருக்கும் போகவில்லை, தண்டவாளத்தைத் தாண்டணும், அதான் கேட்டேன்!