”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம்.
அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல.
இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம்.
இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?” —-தமிழ் இன உணர்வின் பெயரால் தன்னையே எரித்துக்கொண்ட செங்கொடி.
“காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்த தினமலர் (தினமலர் அந்தச் செய்தியை தனது இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டது) போன்றவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ….
கொடுமை..
உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி….
உண்மையின் உரைகல் தினமல(ம்)ர் பார்பானீய பத்ரிக்கை அப்படிதான் சொல்லும்
பாவம் செங்கொடி …..இப்படி ஊயிர் விடுவதால் என்ன பயன் ??
ஒரு பயனுமில்லையே ……..