கிழிந்து விடும் புத்தகத்தைக் கூட…..

 

ஓரிரு நாட்களில் கிழிந்து விடும் புத்தகத்தைக் கூட…..

உன் மார்போடு அணைத்துக் கொள்கிறாய்!

வாழ்நாள் வரை உன்னுடன் வாழ நினைக்கும்….

என்னை மட்டும் ஏனடி வெறுத்துக் கொல்கிறாய்??